Call for Paper

வணக்கம். நம் துறையில்‘வளன்ஆயம்’ஆய்விதழ் 2021-2022 கல்வியாண்டு முதல் மின்னிதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆண்டுக்கு இருமுறை (அரையாண்டு இதழ்) வெளிவரும் வளன்ஆயம் இதழுக்கான ஆய்வுக்கட்டுரைகளை இலக்கியம், இலக்கணம், மொழியியல், ஊடகவியல், அறிவியல், வரலாறு, மானிடவியல் போன்ற பல்துறைகளின் வளர்ச்சியைத் தமிழின் பின்புலத்தில் கண்டறியும் வகையில் கட்டுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அறிவிப்புகள்